அயோத்தியாப்பட்டணம்;பூங்கா பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

75பார்த்தது
அயோத்தியாப்பட்டணம்;பூங்கா பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில், முருகன் பூங்கா உள்ளது.

இந்த பூங்காவை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சேலம் மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி இன்று (10 ஜுலை) நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி