ரூபாய் 5 கோடிக்கு மாடுகள் விற்பனை

58பார்த்தது
ரூபாய் 5 கோடிக்கு மாடுகள் விற்பனை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெருமாள்கோவில் மாட்டுச்சந்தையில் இன்று (ஜூன் 21) ரூ. 5 கோடிக்கு மாடுகள் விற்பனையாகின.
சந்தையில் கறவை மாடுகள், கறவை எருமைகள் விற்பனை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி