எடப்பாடி பழனிசாமி பேட்டி

59பார்த்தது
எடப்பாடி பழனிசாமி பேட்டி
'சேலத்தில் சிகிச்சைப் பெற்று வரும் பலருக்கு கண் பார்வை தெரியவில்லை என தகவல் கிடைத்துள்ளது; கள்ளச்சாராயம் மரணம் குறித்து விவாதிக்க பேரவையில் அனுமதி வழங்கவில்லை; கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர் மரணத்தால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்'- சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தொடர்புடைய செய்தி