வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின், ஊழியர் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியசங்கர் அவர்களுக்கு உடனடியாகப் பணியிடம் வழங்கிட வேண்டி கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி