துளி அறக்கட்டளை சார்பில் சிலம்பக்கலை பயிற்சி

77பார்த்தது
பேளூரில் செயல்படும் துளி அறக்கட்டளை, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அரசு பணி போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் பேளூரில் சிறுவர் சிறுமிகளுக்கு பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறது. இன்று நடைபெற்ற பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி