இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.

66பார்த்தது
இடங்கணசாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.
சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சி , மெய்யனூர் பகுதியில் குடிநீர் குடிநீர் கேட்டு 50-க்கு மேற்பட்டோர் சின்னப்பம்பட்டி - இளம்பிள்ளை சாலையான மெய்யனூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி காவல் நிலைய எஸ்ஐக்கள் ரகு, ஆனந்த், கவிப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மெய்யனூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி