சேலத்தில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது.

83பார்த்தது
சேலத்தில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக மாநில பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி