கூட்டுறவு வங்கி கல்விக் கடன் ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

66பார்த்தது
கூட்டுறவு வங்கி கல்விக் கடன் ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு
கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடனை
ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். ரூ. ஒரு லட்சம் வரை பிணை இன்றியும்,
ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அளிக்கப்படும்
கடனுக்கு 100 % பிணையம் பெறப்பட வேண்டும் என்றும்
உயர்த்தப்பட்ட கல்வி கடன் வழங்க ஏதுவாக வங்கியின் துணை விதிகள், ஒழுங்குமுறை விதிகளில்
உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி