சேலம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

60பார்த்தது
சேலம்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் நிலையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை 11 மணி அளவில் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சேலம் தலைமை அஞ்சலக கட்டடம் 3வது தளத்தில் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் இந்த முகாமில் தங்களது அஞ்சல் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி