தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி

55பார்த்தது
தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி
தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி.

தேசிய முற்போக்கு திராவிட கழகம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. ஆர். இளங்கோவன் தலைமையில் நேற்று தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர்
சொ. ராமுவசந்தன் அவர்களின் 15-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலர்கள் மகளிர் அணியினர் அனைவரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி