திட்டப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்க!

66பார்த்தது
திட்டப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்க!
திட்டப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் வேளாண்மை உற்பத்தித் துறை முதன்மைச் செயலர் சைலேந்திர குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய நிதியுதவி திட்டங்கள் , கேபெக்ஸ் பட்ஜெட், ஊரக வளர்ச்சி வங்கி, முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (அக்., 12) நடைபெற்ற கூட்டத்தில் இந்த உத்தரவை வெளியிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி