விஜயதசமி நாளில் மாணவர்கள் செய்ய வேண்டிய விஷயம்

50பார்த்தது
விஜயதசமி நாளில் மாணவர்கள் செய்ய வேண்டிய விஷயம்
நவராத்திரி வைபவம் நிறைவடைந்த அடுத்த நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையில் அம்பாளுக்கு முன் சமர்ப்பித்த புத்தகம், எழுதுபொருள் போன்றவற்றை பூஜைக்கு பின் எடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து மாணவர்கள், தங்களின் முன்னோர்களை வணங்குவதோடு, வீட்டு பெரியவர்கள் கரங்களில் புத்தகங்களைக் கொடுத்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவது சிறப்பானது. இப்படி செய்வது கல்வியில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைய உதவும்.

தொடர்புடைய செய்தி