4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

62பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்கு வருகின்றது. இந்நிலையில், கூடிய வாரச்சந்தையில் சுமார் 10, 000 ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. இதில் 8, 200 ஆடுகள் 4. 50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக ஆடு ஒன்று ரூ. 3, 800 முதல் ரூ. 26, 900 வரை விற்பனையானதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி