தொளசம்பட்டியில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ஒருவர் கைது!

571பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, நாடார் காலணியில் கள்ளச்சாராய ஊரல் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னத்தம்பி என்பவரின் வீட்டுக்கு குளியல் அறையில் 50 லிட்டர் பேரலில் கள்ளச்சாராய ஊழல் இருப்பது தெரியவந்தது.
இதனை எடுத்து கள்ளச்சார ஊழலை போலீசார் கீழே ஊற்றி அளித்ததுடன் சின்னத்தம்பியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி