நரசிங்கபுரத்தில் பூங்கா திறப்பு

56பார்த்தது
சேலம், நரசிங்கபுரம் நகராட்சி 15வது வார்டில் இன்று ரூ. 46 லட்சத்திற்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் (ம) திமுக நகர செயலாளர் வேல்முருகன் கவுன்சிலர் மீராதேவி கார்மேகம், அண்ணக்கிளி, பிரகாஷ், செல்வம், புஷ்பாவலதி, வார்டு இளைஞரணி அமைப்பாளர் சாலம்மன் ராஜா, தியாகு உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி