கமல் எம்பி ஆவது உறுதி.. சூசகப் பேச்சு

54பார்த்தது
கமல் எம்பி ஆவது உறுதி.. சூசகப் பேச்சு
இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கபோகிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மநீம கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய கமல், "இப்போது 8-ம் ஆண்டில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது" என்று கூறியுள்ளார். இந்நிலையில், தான் மாநிலங்களவை எம்பி ஆவது உறுதி என கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி