ஆத்தூரில் உலக யோகா தின கொண்டாட்டம்

75பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், இன்று 11ஆம் ஆண்டு உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், யோகா என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமானது என்றும், தினந்தோறும் யோகா செய்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும் பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி