மேம்பாலம் கட்டும் பணி குறித்து ஆய்வு

54பார்த்தது
மேம்பாலம் கட்டும் பணி குறித்து ஆய்வு
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி