சேலம் கலெக்டர் தகவல்!

56பார்த்தது
சேலம் கலெக்டர் தகவல்!
சேலம் மாவட்ட கலெக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் தற்போது 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை, இணையதளதரவுகள் மூலம் சரிபார்க்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாரு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி