தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்திய எம்எல்ஏ

72பார்த்தது
தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்திய எம்எல்ஏ
சேலத்தில் உள்ள கருக்கல்வாடி ஊராட்சியில் மிகவும் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை, எம்எல்ஏ அருள் நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இந்நிகழ்வின் போது, பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி