ஜலகண்டாபுரம் மாணவி முதல் பரிசு

79பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் சேலம் ஜலகண்டாபுரம் சேர்ந்த லதா முதல் பரிசு, வினிதா இரண்டாம் பரிசு, கிருத்திகா மூன்றாம் பரிசு, மீனாட்சி நான்காம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு ஆத்தூர் டிஎஸ்பி சதிஷ்குமார் மற்றும் ஆவின் செல்வமணி பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி