அரசு பள்ளியில் ஆட்சியர் தொடங்கி வைப்பு

62பார்த்தது
அரசு பள்ளியில் ஆட்சியர் தொடங்கி வைப்பு
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊர்' பள்ளி திட்டத்தில் இந்துஜா லாண்ட் நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டும் திட்ட நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இன்று தொடங்கி வைத்து பேசினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு. கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி