அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடக்கம்

70பார்த்தது
அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடக்கம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாளையம் ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் ஒன்றிய பொது நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியின் மூலம் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் டாக்டர். ஆ. பத்மினி பிரியதர்சினி கலந்து கொண்டு கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி