போதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்த ஆசாமி மீது வழக்கு

2542பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடி தாவந்தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் பாபி கடை அருகே குடிபோதையில் சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் தொலைகாட்சிகளில் வெளியானது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி போலீசார் ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட ராஜேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி