நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி

59பார்த்தது
ஆத்தூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் யோகா சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி