தேர்வு மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

579பார்த்தது
ஆத்தூரில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெற்றது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்து தேர்வு மையத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி