ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு உரிய பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி