அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

50பார்த்தது
ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மக்களை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் ஆத்தூர் 30-வது வார்டு பகுதியில் அதிமுகவினர் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வாக்குப்பதிவிற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 30 வது வார்டு அதிமுக செயலாளர் ஏ. டி. அருண் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி