திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை: ஆளுநர் கிளப்பிய சர்ச்சை

13928பார்த்தது
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை: ஆளுநர் கிளப்பிய சர்ச்சை
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் வள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு அச்சிடப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ நாளை(மே 24) மாலை 5 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இதற்காக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் காவி உடையுடன் காணப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி