ரஷ்யா - உக்ரைன் போர் : இந்திய வாலிபர் பலி

57பார்த்தது
ரஷ்யா - உக்ரைன் போர் : இந்திய வாலிபர் பலி
ரஷ்யாவுக்கு வேலைக்காக சென்ற குஜராத்தை சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் (23) போரில் பலியானார். வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு கண்ட ஹமில், ரஷ்ய ராணுவம் உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை அறிந்து விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யா சென்ற ஹமில், சில நாட்களுக்கு முன்பு ரூ.2.3 லட்சம் சம்பளம் பெற்றார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. இம்மாதம் 21ஆம் தேதி உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி