கீழடி அறிக்கை - ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

61பார்த்தது
கீழடி அறிக்கை - ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு சாட்சியங்களை மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கொண்டுள்ளது. இந்நிலையில் கீழடியில் ஒன்றிய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கீழடியில் 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி