ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக எம்பிக்கு சம்மன்

75பார்த்தது
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக எம்பிக்கு சம்மன்
தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக எம்பி செல்வகணபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் ஹவாலா பணம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதி, சூரஜ், பங்கஜ் லால்வாணி ஆகிய 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ள சிபிசிஐடி, வருகிற 25ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி