மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையில் ரூ. 2 லட்சம் இலவச விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்
கள் திடீர் மரணம் அடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் இலவசமாக வழங்கப்படும். ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது. இணையதள இணைப்பு: https://pmjdy.gov.in/