ஓய்வு குறித்து நச்சென்று பேசிய ரோகித் சர்மா

60பார்த்தது
ஓய்வு குறித்து நச்சென்று பேசிய ரோகித் சர்மா
தற்போதைய நிலையில் நான் நன்றாக விளையாடுகிறேன், ஓய்வு பற்றி நினைக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார். அவர் பேசுகையில், “இப்படியே இன்னும் சில வருடங்கள் விளையாடுவதைப் பற்றி நினைக்கிறேன். உண்மையாக நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன். 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றி காண்பதே லட்சியம். 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்தியா தகுதி பெறும் என்று கணிக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி