ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: செல்லூர் ராஜூ

67பார்த்தது
ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: செல்லூர் ராஜூ
மதுரை விடுதி தீ விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்., 12) பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். செவிலியர் மாணவி உள்ளிட்ட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி