‘இதை என்றும் நான் மறக்கமாட்டேன்’ - சுப்மன் கில் உருக்கம்

75பார்த்தது
‘இதை என்றும் நான் மறக்கமாட்டேன்’ - சுப்மன் கில் உருக்கம்
குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில், அணியின் கேப்டன் சுப்மன் கில் நேற்று (மே 16) தனது ‘X’ தளத்தில், “இந்த சீசனில் நாங்கள் நினைத்ததுபோல் விளையாட முடியவில்லை. இருந்தபோதிலும் இதன் மூலம் நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள் கிடைத்துள்ளன. இந்த அழகான குடும்பத்தில் மூன்று ஆண்டுகள் பயணித்துள்ளேன். இதை என்றும் நான் மறக்கமாட்டேன். கடினமான நேரங்களிலும் அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி