இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயார்

58பார்த்தது
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயார்
பி.சி.சி.ஐ, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு கவுதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது தனக்குதான் அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுத்தால் நிச்சயம் விண்ணப்பிக்க தயார் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்திய முன்னாள் வீரரான கம்பீர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வரும் வேளையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி