மறுவாக்கு எண்ணிக்கை: விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையம் வருகை

74பார்த்தது
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பம் முதல் முன்னிலை வகித்து வந்த அவர், பிறகு பின்னடைவை சந்தித்தார். விஜய பிரபாகரன் ஜெயிக்க கூடாது என திமுக சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்திருந்தார். இந்த நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிப்பதற்காக, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு தற்போது விஜய பிரபாகரன் வருகை தந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி