சிறுமி வன்கொடுமை - இருவருக்கு 26 ஆண்டுகள் தண்டனை!

58பார்த்தது
சிறுமி வன்கொடுமை - இருவருக்கு 26 ஆண்டுகள் தண்டனை!
சிவகங்கை மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சிறுமியின் அத்தைக்கும், பெரியப்பா மகனுக்கும் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சிவகங்கை சிறப்பு நீதிமன்றம். 8 ஆண்டுகளுக்கு முன் அதிர வைத்த இந்த வழக்கில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டபட்ட எஸ்.ஐ, கண்டக்டர், உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி