வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர்.!

1042பார்த்தது
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.  

அதன்படி , இந்த நிலையில் 11 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுகவின் பாராளுமன்ற  வேட்பாளர் 'ஜெயபெருமாள், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி