டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்

61பார்த்தது
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்
ஐபிஎல் 2வது குவாலிபையர் சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். தோற்கும் அணி போட்டியிலிருந்து விலக்கப்படும்.

தொடர்புடைய செய்தி