அரசுப் பேருந்தின் இருக்கையில் கொட்டும் மழை நீர் (Video)

74பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் இருந்து காரியாபட்டிக்கு செல்லும் அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழை நீர் உள்ளே கொட்டி பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்தின் இருபுறங்களிலும் உள்ள கண்ணாடிகள் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் புதிய பேருந்துகளை இயக்க கோரியுள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி