'வானிலை மைய கணிப்பை விட அதிக மழைப்பொழிவு'

553பார்த்தது
'வானிலை மைய கணிப்பை விட அதிக மழைப்பொழிவு'
தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவும் மிக அதிகமாக இருந்தது என தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. மழை பொழிவு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி