அந்தரத்தில் தொங்கும் ரயில்வே தண்டவாளம் (வீடியோ)

62086பார்த்தது
தென் தமிழகத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில் திருச்செந்ந்தூரில்ருந்து சென்னைக்கு நேற்றிரவு புறப்பட்ட ட்ரை வீக்லி்லி விரைவு ரயில் தாதன்குளம் அருகே வந்தபோது வெள்ளப்பெருக்கினால் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து ரயிலில் பயணித்த 300 பேர் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேர் இதுவரை ரயில் பெட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி