அடையாளத்தை மறைத்து கல்லூரி படிப்பை முடித்த ராகுல்.!

75பார்த்தது
அடையாளத்தை மறைத்து கல்லூரி படிப்பை முடித்த ராகுல்.!
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், தனது மேற்படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் ராகுல் காந்தி சேர்ந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தனது பெயரை ராகுல் வின்சியென மாற்றிக் கொண்டுள்ளார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்றின் தகவலின் படி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களின் பட்டியலில் “Vinci Rahul T M.Phil95” என ராகுல் காந்தியை குறிப்பிட்டுள்ளனர். ராகுலின் தந்தை ராஜீவ் காந்தியும், தாத்தா நேருவும் ட்ரினிட்டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி