ரோஹித் குறித்து மனம் திறந்த ராகுல் டிராவிட்

85பார்த்தது
ரோஹித் குறித்து மனம் திறந்த ராகுல் டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து ராகுல் டிராவிட் மனம் திறந்துள்ளார். “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோற்ற பிறகு பயிற்சியாளராக தொடரலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ரோஹித் சர்மா எனக்கு Call செய்து “ராகுல் 6-8 மாதங்களில் உலக கோப்பையை வெல்ல இன்னும் ஒருமுறை முயற்சிக்கலாம். நாம் அதை ஒன்றாக வென்றால் சிறப்பாக இருக்கும். என் வாழ்க்கையின் சிறந்த Phone Call அதுதான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி