யுவன் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு

55பார்த்தது
யுவன் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு
கோவையில் நடந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சியில் போலீசார், ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் சிலர் அத்துமீறி அரங்கிற்குள் சுவரேறி குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி உள்ளே நுழைந்த இளைஞர்களை பவுன்சர்கள், போலீசார் இணைந்து வெளியே அனுப்பினர். இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, கோவை மக்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி