மதுபான கடைய அகற்றகூறி கலெக்டரிடம் மனு!

82பார்த்தது
மதுபான கடைய அகற்றகூறி கலெக்டரிடம் மனு!
இலுப்பூர் தாலுக்கா, நவம்பட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைக்கு வருவோர் மதுபாட்டில் மற்றும் பாலித்தீன் பைகளை அருகில் உள்ள விவசாய நிலங்கள், குளம் ஆகியவற்றில் வீசிவிட்டு செல்கின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில்ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி