நின்னியூர் விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

56பார்த்தது
நின்னியூர் விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!
ஆவுடையார்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் உத்தரவின்பேரில் ஆவுடையார்கோவில் தாலுகா நின்னியூர் விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு சொந்த மான ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 20 சென்ட் நிலங் கள் புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா தலைமையில் தாசில்தார் வனிதா(கோயில் நிலங் கள்), செயல் அலுவலர் தேன்மொழி மற்றும் அளவையாளர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் கொண்டு வரப்பட்டது.

தொடர்புடைய செய்தி