ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா

56பார்த்தது
ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயில்
ஆனித் திருமஞ்சனப் பெருவிழா
02. 07. 2024 முதல் 12. 07. 2024 நடைப்பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் திருவிழாவான இன்று ஆனி 20 (04. 07. 2024) மாலை அருள்திரு மாணிக்கவாசகர் வெள்ளி பூத வாகனத்தில்
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி